சனி, 11 மார்ச், 2023

களவழி நாற்பது

 களவழி நாற்பது

செருமொய்ம்பின் செருவுக்கும்
இரும்பொறை சேரமானுக்கும்
கழுமலத்தில் நடந்தபோரே
களவழி நாற்பது பரணி
செங்கண்ணானுடன் போரிட்ட
சேரன் சிறைபட்டான்
சிறையிலே காவலர்கள்
சிறுமைப் படுத்தினர் சேரனை
அருந்தநீர் கேட்டசேரனை
வருந்தும்படி பதிலுரைக்க
மதியாதவனுடன் மன்றாடுவதைவிட
மானமே பெரிதென சேரன்
மரணத்தைத் தழுவினான்
நட்பினைப் போற்றும் பொய்கையார்
நுட்பமாய்் புகழ்பாடி
நண்பனை விடுவிக்கவேண்டினார்
விடுவித்தான் சோழனுமே
மானத்தை மதித்தவன்
மாண்பான வீரனவனின்
மரணத்தைக் கேட்டு
மனம் வருந்தினார் பொய்கையார்
களவழிகாட்டும் காட்சியிது
சரஸ்வதிராசேந்திரன்
No photo description available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக