கோகுலாஷ்டமி – கண்ணன் கவிதை
-சரஸ்வதி ராசேந்திரன்
ஏகாந்தச் சேவை தாராய்!
காரிருள் நடு நிசி வேளையிலே
கண்ணன் பிறந்தான் கடுஞ்சிறையில்![BabyKrishna](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_sbP3QbB3ijLjbpp2MWQHK8xYdKDznmjpu3N4LnI2GZhcJBXjIpGF8IYRrmhjzmtCLTt7OtZ2h-kYVQAxe6DO4Un9UbZ-GqzeGTBU7jI7o1JPkmO6wcdpFF4H9lCFKxxBQxM_hHHw=s0-d)
மண்ணை உண்டு உலகைக் காட்டினான்
வெண்ணெய் திருடித் தின்பவனவன்
மாடுகள் மேய்க்கும் கண்ணன் அவன்
ஜாலம் ஆடும் மாயக் கண்ணன்
குருவாயூரில் குழந்தையாய் நின்று
திருமேனித் தரிசனம் தந்தான்
குழலூதி மனம் குளிர வைப்பான்
கோபியரின் சேலைமறைத்துக் குறும்புசெய்வான்
பகலிரவாய் அவனை நாம் வணங்குவோம்
பரந்தாமன் தாளினைச் சரண் புகுவோம்
எத்தனையோ லீலை செய்தாய்
ஏகாந்தச் சேவை தாராய்!
காரிருள் நடு நிசி வேளையிலே
கண்ணன் பிறந்தான் கடுஞ்சிறையில்
மண்ணை உண்டு உலகைக் காட்டினான்
வெண்ணெய் திருடித் தின்பவனவன்
மாடுகள் மேய்க்கும் கண்ணன் அவன்
ஜாலம் ஆடும் மாயக் கண்ணன்
குருவாயூரில் குழந்தையாய் நின்று
திருமேனித் தரிசனம் தந்தான்
குழலூதி மனம் குளிர வைப்பான்
கோபியரின் சேலைமறைத்துக் குறும்புசெய்வான்
பகலிரவாய் அவனை நாம் வணங்குவோம்
பரந்தாமன் தாளினைச் சரண் புகுவோம்
எத்தனையோ லீலை செய்தாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக