இலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு
சரஸ்வதி ராஜேந்திரன் @ மன்னை சதிரா
சனி, 29 செப்டம்பர், 2018
முத்தமிழ்க் களம் ஜூன்
Saraswathi Rajendran
June 18
·
தீ
சட்டெனப்பற்றி எரித்திடும் தீ
சடுதியில் நட்பையும் வெட்டிடும் தீச் சொல்
தீயும் தீச் சொல்லும் ஒன்றே
தீயினால் எரிந்தால் மீளாது
நாவினால் சுட்ட புண்ணோ
நலியவைத்து துன்புறுத்தும்
பொன் கொல்லன் சொன்ன
பொய்த்தீயால் மதுரையே எரிந்தது
தீமை செய்யும் தீ வேண்டாமே
சரஸ்வதிராசேந்திரன்
3 Comment
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக