சனி, 29 செப்டம்பர், 2018

செந்தமிழ்ச்சாரல்

அனைவருக்கும் வணக்கம்
பத்துக்கு பத்து கவிதைப் போட்டியின் சான்றிதழ்கள்
இதோ
வெற்றியாளர்களுக்கு எங்கள் வாழ்த்துகள்
இவண்
செந்தமிழ்ச்சாரல் நிர்வாகிகள்
நாடா ? இல்லை காடா?
பயிர்செய்து வயிறாற்றி வாழும் மக்களை /
உயிர்பறிக்கும் கூட்டமொன்றுவேட்டையாடியது /
கருக்கலைந்து போவதுபோல் ரத்தவெள்ளத்தில் /
உருக்குலைந்து போனார்களே தூத்துக்குடியில்மக்கள் /
நச்சுத்தன்மை வேண்டாமெனச்சொன்னது தவறா? குரங்காய் /
பிச்சுப்போட்டுவிட்டார்களே துச்சமாய் எண்ணிஉயிர்களை /
காட்டில் கூட மிருகங்கள் தன் இனங்களை கொல்வதில்லை /
நாட்டில்தான் மிருகங்களைவிட கேவல பிறவிகள் அலைகிறது /
விதியென்பதா ? வினையென்பதா? காசாசை கொண்டு /
மதியற்ற சதிகாரர் வகுத்த திட்டங்களிது தீரா வினைகளிது /
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக