சனி, 29 செப்டம்பர், 2018

நதியோர நாணல்

முளைநிலங்கள் காய்ந்தெங்கும் முள்ளென்று ஆனதடா
களைபிடுங்கும் கழனியெல்லாம் காணாமல் போனதடா
களைத்துவிட்ட உயிர்களெல்லாம் கனலாய் வேகுதடா
விளைநிலங்கள் எங்கெங்கும் வீட்டுமனை ஆனதடா
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக