புதன், 8 மார்ச், 2017

சஙத்தமிழ் கவிதைப்பூங்கா--ஆசையோடு காத்திருக்கேன்

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி யே. வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழிய வே.
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவில்
22/02/2017 நாள் நடந்து முடிந்த ஆசையோடு காத்திருக்கேன் எனும் தலைப்பில் கிராமியக் கவிதைப் போட்டியில் 
கவிதை எழுதிய
கவிஞர் [சரஸ்வதி ராசேந்திரன் ]
சிறப்புச் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப் படுகின்றார் கவிதை எழுதிய அனைத்து பாவலர்களுக்கும் வாழ்த்துக்கள்
சிறப்பான கவிதைகளை தேர்வு
செய்த நடுவர் கவிஞர் சுமதி சங்கர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
தலைமை நிர் வாகி ந. பாண்டியராஜன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக