செவ்வாய், 3 மே, 2016

ஒரு கவிஞனின் கனவு --3-5-2016

03/05/2016
இன்றைய ‪#‎சிறந்த_சென்ட்ரியூ_கவிதையின்‬ வெற்றியாளர். சரஸ்வதி ராஜேந்திரன், அவர்களுக்கும் பங்கேற்ற அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்
♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤x
இலவசத்தால் ஈர்க்கப்பட்டு
தூண்டிலில் மாட்டியது
மீன்
.
சரஸ்வதிராசேந்திரன்

2 கருத்துகள்: