வெள்ளி, 15 ஏப்ரல், 2016

15- 4--2016 ஒரு கவிஞனின் கனவு --அவசர ஊர்தி கவிதை

வணக்கம் உறவுகளே

நேற்றைய (15.04.2016) போட்டிக் கவியின் வெற்றியாளர் #saraswathi #rajendhiran சரஸ்வதி ராஜேந்திரன் அவர்களுக்கும் கலந்துகொண்ட அனைந்து கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள் .

15-4-2016 அவசர ஊர்தி

பிறப்பும் இறப்பும்
இறைவன் வகுத்த நியதி
இடைப்பட்ட காலத்தில்மனிதர்கள்

இடர்படும் நேரத்தில்உதவுவதே
அவசர ஊர்திகள்,,
அடிபட்டவர்களுக்கு மட்டுமல்ல
அவசரமானவகளுக்குத்தேவையான
உடலுறுப்புகளையும்காலத்தில்கொண்டு சென்று
உதவும் ஆபத் பாந்தவன் அவசர ஊர்தி
இருந்த இடத்திலிருந்தே கால் செய்தால்
இருப்பிடம் வந்து இடர்ப்படும் உயிரை
ஏந்தி சென்று மனித உயிர்களை பாதுகாக்க
உத்தவாதம் தரும் உயிர் வண்டி
அவசர ஊர்தியின் அவசியம் உணர்ந்து
அலட்சியம் காட்டாமல்அமைதியாய் வழி விடுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக