புதன், 8 மார்ச், 2017

சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா------பாரதாசன் கவிதைபோட்டி

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே.
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவில்
17/01/2017ம் நாள் நடைபெற்ற பாராதாசன் கவிதைப்
போட்டியில் முயற்சியே
திருவினையாகிறது எனும்
தலைப்பில்
கவிதை எழுதிய கவிஞர்
[ சரஸ்வதி ராசேந்திரன் ]சிறப்புச் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப் படுகின்றார் கவிதை எழுதிய
அனைத்து பாவலர்களுக்கும்
வாழ்த்துக்கள்
நடுவர் பணியாற்றி சிறப்பான கவிதைகளை தேர்வு செய்த
கவிவேந்தர்
அவர்களுக்கும் வாழ்த்துக்கள் தலைமை நிர் வாகி
ந. பாண்டியராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக