புதன், 8 மார்ச், 2017

சங்கத்தமிழ் கவிதைப் பூங்கா---12017 --ஹைகூ

Zegu Zegu with சரோஜினி பாண்டியராஜன் and 2 others.
1 hr · Maruthamunai, Sri Lanka
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே.
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவில்11/02/2017ம் நாள்
நடந்து முடிந்த ஹைக்கூ
கவிதை எழுதும் போட்டியில்
கவிதை எழுதிய கவிஞர்
[ சரஸ்வதி ராசேந்திரன்]சிறப்புச் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப் படுகின்றார் கவிதை எழுதிய
அனைத்து பாவலர்களுக்கும்
வாழ்த்துக்கள்
நடுவர் பணியாற்றி சிறப்பான கவிதைகளை தேர்வு செய்த
நடுவர் அனுராஜ்
அவர்களுக்கும் வாழ்த்துக்ளும்
நன்றிகளும்
தலைமை நிர் வாகி
ந. பாண்டியராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக