வியாழன், 16 மார்ச், 2017

கவிஅகரம் மார்ச் 8ம்தேதி குறும்பா போட்டி



கவி•••••••••••••••••••••••••••••••
கலியுக கணவன்
காலையில் தரும்
கழு நீரானாலும்
காப்பி அருமை என்பான்
மங்கை அவளை
மருவியே வாழ்தல் வேண்டின்
கொடுமை வாழ்வை ஏற்று
கொள்வதே பேரறிவுடமை என
அகம் கொதித்தாலும்
புறத்தே போற்றிப்பாடுவான் மொத்தத்தில் முரண் பாட்டின் முழுமை அவன்
சரஸ்வதி ராசேந்திரன்அகரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக