புதன், 8 மார்ச், 2017

சஙக்த்தமிழ் கவிதைப்பூங்கா--31-12=2016--ஹைகூபோட்டி

அன்புடையீர்,
31/12/2016 ஆம் நாள் எமது சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கவில் இடம்பெற்ற ஹைக்கூ போட்டியின் வெற்றிக் கவிஞர்களும் அவர்களின் கவிதைகளும் இதோ:
#ஹைக்கூ போட்டி
நாள்..31.12.2016
நடுவர்.தக்ஷன்
_
Saraswathi Rajendran-
மிஞ்சியது
பொறுமையில் பூமியையும்
தாய்மனம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக