திங்கள், 4 மே, 2015

வல்லமை புகைப்படபோட்டி-10




வல்லமை  புகைப்படபோட்டி 10
மேகலாராமமூர்த்தி--இனி, இவ்வாரப் போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளில் என் கவனத்தைக் கவர்ந்தவற்றைப் பட்டியலிடுகிறேன்

இயற்கையோடும், விலங்குகளோடும் பேணும் உறவு மனிதர்களோடு சாத்தியமற்றுப்போவதை விளக்கும் திருமிகு. சரஸ்வதி ராஜேந்திரனின் வரிகள்…
உன்னோடும் 
மலைகளோடும்
பூக்களோடும்
நதிகளோடும்
மனம் கொள்கிற
உறவை
சக மனிதர்களோடு
கொள்ள முடிவதில்லை
நன்றியுள்ள நீ மேல்
மனிதர்களைவிட!
*****

2 கருத்துகள்:

  1. வணக்கம்
    அம்மா
    மிகஅருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    பதிலளிநீக்கு