திங்கள், 27 ஏப்ரல், 2015

படக்கவிதை போட்டி-9ன் முடிவுகள்----வல்லமை

மனிதருக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் தரும் உறுத்தலை உணர்த்தும் திருமிகு. சரஸ்வதி ராஜேந்திரனின் வரிகள்…
கிழிந்த சட்டையுடன்                             முதலில், என் உள்ளம்தொட்ட கவிதை வரிகளை உவப்போடு                                                                                                                                    உங்களுக்கு அறியத்                                                                                                                                                                   தருகிறேன்!
மழிக்காதமுடியுடன்                                                                          மேகலா இராமமூர்த்தி           
குப்பை அள்ளும்
சிறார்களையும்
[…]
சைக்கிள் கடையில்

வேலை பார்க்கும்
சிறார்களையும்
பார்க்கும்போது
காரில் பள்ளிப்
போகும் மகன்
நிழலாடி உறுத்தல்தருகிறது 
***** அஞ்சான்
அஞ்சவில்லை  நான்  என்றும்
    அடுத்தவரை அண்டவில்லை
கெஞ்சி   வாழ  மாட்டேன் என்றும்
     கெடுதல்   செய்ய மாட்டேன்
கிஞ்சிற்றும்பிறர்கை நோக்கேன்
       கிளர்ந்தெழுவேன் உயர்வேன்
பஞ்சமும்  இல்லை என் வாழ்வில்
          பார்தனில் உயர்ந்திவேன்
நெஞ்சம் நிறையும் நேர்மை உழைப்பில்
           நல்லவன் வாழ்வான் நம்பு
தஞ்சம் அளிப்பாள்  படைத்தவளே 
          தன்னம்பிக்கை  சிறுவன் நான்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக